pdf நூல் : இளம் அரசியல் போராளிகளுக்கு - பகத் சிங்

செந்தளம்

pdf நூல் : இளம் அரசியல் போராளிகளுக்கு - பகத் சிங்

பகத்சிங்! 

லெனினியமும் ரசியப் புரட்சியும் பிரசவித்த மகத்தான புரட்சியாளன்!

இந்தியப் புரட்சிகர வானில் உதித்த துருவ நட்சத்திரம்! 

இளம் வயதிலேயே தேச விடுதலைக்கு தன் உயிரை ஒப்புக்கொடுத்த ஒப்பற்ற தியாகி! 

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஓநாய்களை அலறவிட்ட மாவீரன்! 

எல்லாவற்றிற்கும் மேலாக அவனொரு சிறந்த மார்க்சிய - லெனினியவாதி. 

ஆம்! பிரிட்டிஷ் காலனியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் சித்தரித்ததைப் போல பகத்சிங் பயங்கரவாதியோ, உணர்ச்சிவசப்பட்ட கலகக்காரனோ அல்ல. அவர் மார்க்சிய - லெனினியத்தை ஆழமாக கற்றுத் தேர்ந்த அசலான புரட்சியாளர் என்பது அவரது கட்டுரைகளை வாசிக்கும் எவரும் அறியலாம். 

இந்தியப் புரட்சிக்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்த பகத்சிங்கின் எழுத்துகளை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். அதன் துவக்கமாக அவரது கட்டுரைகளில் ஒரு சிலவற்றை தொகுத்து அவரது நினைவு தினத்தன்று வெளியிடுகிறோம். 

மோடி கும்பலின் பாசிச காட்டாட்சியும் அமெரிக்காவின் புதிய காலனியமும் நாட்டை அழித்துவரும் இந்த சூழலானது பகத்சிங் வழியிலான விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை ஆழமாக உணர்த்துகிறது. ஆகவே பகத்தின் எழுத்துகளை வாசிப்பது இன்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

முழு நூலையும் (Pdf வடிவில்) பதிவிறக்கம் செய்து படிக்க: 

Files