கவிதை: விவசாயத் தோழர்களே வெகுண்டெழுக
கதிரவன், செந்தளம்
விவசாயத் தோழர்களே வெகுண்டெழுக
வெடிகுண்டுத் திரிகளாய் முளைத்தெழுக
இந்நாட்டு வளங்களை
பன்னாட்டுக்கு பங்கு வைக்க
பாராளுமன்றத்தில் சட்டமா??
விதை மசோதா ஏனம்மா ?
வீதிக்கு வாருங்கள் வேகமா?
விதை நெல்ல புடுங்கி
வேட்டிய உருவி
வேட்டையாடுறான் பாரும்மா- நாம்
வேடிக்கை பார்ப்பது நியாயமா??
வீணர்களின் சதி அறுக்க சங்கமிப்போம்
வர்க்கமா- உழைக்கும் வர்க்கமா
தொடரும்….