அமெரிக்க நிதி மூலதன நிறுவனங்களின் இந்தியாவை கட்டுப்படுத்தும் திறன்

வினோத் வில்சன்

அமெரிக்க நிதி மூலதன நிறுவனங்களின் இந்தியாவை கட்டுப்படுத்தும் திறன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அமெரிக்க பெரும் 10 நிதி மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரும் நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றது .

இது ஏன் முக்கியமானது

சந்தை சக்தி: இந்த 10 மூலதன நிறுவனங்கள் நிறுவனங்கள் அனைத்து அமெரிக்க பொது பங்குகளிலும் ~45% விழுக்காடு கட்டுப்படுத்துகின்றன.

மேலும் இந்த அமெரிக்க பெரும் 10 நிதி மூலதன நிறுவனங்கள் இந்திய பெரு நிறுவனங்களிலும் , வங்கிகளிலும் பங்குகளை வாங்கிவைத்துள்ளனர். தற்பொழுது அதன் முதலீடு குறைவாக இருந்தாலும் இந்த போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும்  இந்தியாவின் SEBI அமைப்பு FPI முதலீடுகளை - ஒற்றை நிறுவன உரிமையை ஒரு நிறுவனத்திற்கு 10% ஆகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . 

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) வைத்திருக்கும் பங்குகளின் சுருக்கம்:

- HDFC வங்கி - மொத்த பங்குகளில் FIIகள் தோராயமாக 55.6% வைத்திருக்கின்றன.

- ICICI வங்கி - FIIகள் சுமார் 45.8% வைத்திருக்கின்றன.

- Axis வங்கி - FIIகள் சுமார் 52.3% வைத்திருக்கின்றன.

- Kotak Mahindra வங்கி - FIIகள் சுமார் 46.2% வைத்திருக்கின்றன.

- State Bank of India (SBI) - FIIகள் 20% வைத்திருக்கின்றன, இது பொதுத்துறை வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்சமாகும்.

- IndusInd Bank - FIIகள் 29.5% வைத்திருக்கின்றன.

- Bank of Baroda - FIIகள் 18.7% வைத்திருக்கின்றன.

- Punjab National Bank (PNB) - FIIகள் 16.4% வைத்திருக்கின்றன.

- Federal Bank - FIIகள் 26.8% வைத்திருக்கின்றன.

- IDFC First Bank - FIIகள் 22.1% வைத்திருக்கின்றன.

உதாரணமாக மேலும் உதாரணமாக இந்திய பெரும் தனியார் வங்கிகளான ICICI வங்கி மற்றும் HDFC வங்கிகளில் மேற்குலக நிதி மூலதன நிறுவனங்கள் பெரும் பங்குகளை வைத்துள்ளனர் , பெரும்பாலும் இந்த நிதி மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவை சார்ந்த நிறுவனங்கள் ஆகும் .

Foreign Institutional Investors (FIIs) hold significant stakes in ICICI Bank and HDFC Bank. Here are some of the major FII holders and their countries:

ICICI Bank

- Foreign Portfolio Investors (FPIs) hold 55.9% of ICICI Bank’s shares as of March 2025.

- Some of the largest FIIs investing in ICICI Bank include:

- GIC Private Limited (Singapore)

- Norges Bank Investment Management (Norway)

- BlackRock Inc. (United States)

- Vanguard Group Inc. (United States)

- Temasek Holdings (Singapore)

HDFC Bank

- FPIs hold 55.2% of HDFC Bank’s shares as of March 2025.

- Major FIIs investing in HDFC Bank include:

- Capital Group Companies (United States)

- Government of Singapore Investment Corporation (GIC) (Singapore)

- Norges Bank Investment Management (Norway)

- BlackRock Inc. (United States)

- Vanguard Group Inc. (United States)

நாம் இன்னும் முழுமையாக ஏகாதிபத்தியங்களின் பிடியில்தான் இருக்கிறோம் என்பதை தரவுகள் தெளிவாக தெளிவுபடுத்துகின்றன.  இந்தியா பெரும் வல்லரசாக மாறிவருவதாக சிலர் உருட்டுவது வேடிக்கையாக உள்ளது.

https://www.facebook.com/100024265962196/posts/1911307819688065/?rdid=oC07IeMYIojWSKPt

=======================================

இந்திய நிறுவனங்கள்  அமெரிக்கா , யுனைடெட் கிங்கிடம் , ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கும் மூலதனம் மற்றும் அந்த நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் மூலதனம் 

இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில்தான் அதிக முதலீடு செய்துள்ளது. கீழே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் , இந்திய நிறுவனங்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் அரசுகளுக்கு எந்தவித அழுத்தமும் பொருளாதார ரீதியாகவும் சரி அரசியல் ரீதியாகவும் சரி கொடுக்க இயலாது, மேலும் அந்த அரசுகளின் கொள்கைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. 

Capital flow directional Imbalance:  

   - US → India ($500B) is 4–5× larger than India → US ($120B).  

   - UK → India ($150B) is 2.5× larger than India → UK ($65B).  

   - EU → India ($115B) is 3× larger than India → EU ($40B).

https://www.facebook.com/story.php?story_fbid=1911286996356814&id=100024265962196&rdid=0RUxguWydyfCyBqU

தரவுகளை வைத்து பார்க்கும் பொழுது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகள் உண்மையில் இந்திய வங்கிகளாக கருத முடியாது, ஏனெனில் அதன் 50 விழுக்காடுக்கும் மேலான பங்குகளை ஏகாதிபத்திய நிதி மூலதன நிறுவனங்கள் வாங்கி வைத்துள்ளன. உன்மையில் இந்திய தனியார் வங்கிகள் அமெரிக்க நிதி மூலதனத்துக்கு வட்டியை பெருக்கி இந்திய உழைக்கும் மக்களை அருமையாக சுரண்டி வருகிறார்கள்.

- வினோத் வில்சன்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு