குடிநீரில் மலம் கலக்கும் நாட்டிற்கு குடியரசு தினம் ஒரு கேடா ??

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

குடிநீரில் மலம் கலக்கும் நாட்டிற்கு   குடியரசு தினம் ஒரு கேடா ??

இந்திய ஆளும் வர்க்கம் குடியரசு தினத்தை அனுசரிக்கும் இந்நாளில் இது யாருக்கான குடியரசு என்பதை அம்பலப்படுத்தி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் முழக்கங்களை வெளியிட்டுள்ளது. 

குடிநீரில் மலம் கலக்கும் நாட்டிற்கு 

குடியரசு தினம் ஒரு கேடா ??

* சாதி என்பது புனிதம் - தீண்டாமை மட்டும் குற்றம் என்கிறது அரசியல் சட்டக் குடியரசு! இது ஆதிக்க சாதிக் குடியரசு!

* பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுகிறது பாசிச நீதியரசு! இது இந்து மதவெறிக் குடியரசு!

* ஆங்கில-இந்தி திணிப்பின் மூலம் அன்னைத்தமிழை கொல்லும் அரசு! இது தேசிய இனங்களின் சிறையரசு!

* பரங்கியர்க்கு நாட்டை விற்றால் பாராளுமன்றம் தலையிடாது என்கிறது பன்றித்தொழுவக் குடியரசு!!

* கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை காட்டிக் கொடுக்கும் குடியரசு! சொந்தக் குடிகளைக் கொல்லும் கார்ப்பரேட் குடியரசு!

* இது அமெரிக்கா - அம்பானி - அதானிகளின் குடியரசு! அதைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை வீழ்த்தி வெல்வோம் மக்கள் ஜனநாயகக் குடியரசு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

- செந்தளம் செய்திப்பிரிவு